தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கனை பயன்படுத்தலாம் என்றும், மேலும் இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை முதன்மை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.