தமிழகத்தில் 18 இடைத்தேர்தலில் போட்டியிட 305 வேட்புமனுக்களும் ஏற்பு

தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியி்ட 305 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

வாகன சோதனையில் இதுவரை 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

குறைந்த பட்சமாக குடியாத்தத்தில் 9 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 51 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன