சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி..

சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை காவல் ஆணையத்தில் 100-க்கும் மேற்பட்ட கோவல் துறையினருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.