தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி..

சட்டப் பேரவையில் பள்ளி கல்விக்கான விவாதத்தில் பதிலளித்து பேசிய பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,

தமிழக அரசு இரு மொழிக்கையில் உறுதியாகவும்,தெளிவாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மும்மொழிகளை கற்“ற மாணவர்கள் சிரமப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.