திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால், திருவாரூர் மாவட்டபள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.,19) விடுமுறை அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.