திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை,பணம்,கொள்கை…

திருச்சி அருகே சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பூட்டை உடைத்து நகை,பணம்,கொள்கை போய்வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெல்டிங் மூலம் லாக்கரை உடைத்து மர்ம நபர்கள் இந் கொள்ளை நிகழ்வை அரங்கேற்றியுள்ளனர்.