பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுககுப் பதிலாக தற்காலிக ஆசிரியரை நீக்க தமிழக அரசு உத்தரவு..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்கள் 448 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.