இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? : கனிமொழி கேள்வி….

திமுக மகளிர் அணிச்செயலாளரும் துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பதிவில்
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்?

உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.