வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லை :சென்னை உயர்நீதிமன்றம்..

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. மேலும் இடஒதுக்கீடு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அரசானை வெளிட்ட வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியட்டது.
அதில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.