மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த் வரும் 16ஆம் தேதி நாடு திரும்புவதாக தகவல்..

மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் நாடு திரும்புவதாக அக்கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றார்.

மேல்சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு விஜயகாந்த் தாயகம் திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.