கர்நாடக மாநிலத்தின் 67வது உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றார். மறைந்த புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை என அவர் கூறினார்.
கர்நாடக மாநிலத்தின் 67வது உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றார். மறைந்த புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை என அவர் கூறினார்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes