ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் :

திருப்பூர் — 95.37 %
ஈரோடு – – 95.23 %
பெரம்பலூர் – – 95.15 %
கோவை — 95.01 %

நாமக்கல் — 94.97 %
கன்னியாகுமரி — 94.81 %
விருதுநகர் — 94.44 %
நெல்லை — 94.41%
தூத்துக்குடி – – 94.23 %
கரூர் — 94.07 %
சிவகங்கை — 93.81 %
மதுரை — 93.81 %
ஊட்டி — 90.87 %
திண்டுக்கல் — 90.79 %
சேலம் — 90.64 %
புதுக்கோட்டை — 90.01 %
காஞ்சிபுரம் — 89.90 %
அரியலூர் — 89.68 %

திருச்சி — 93.56 %
சென்னை — 92.96 %
தேனி — 92.54 %
ராமநாதபுரம் — 92.30 %
புதுச்சேரி — 91.22 %
தஞ்சாவூர் — 91.05 %
தர்மபுரி — 89.62 %
திருவள்ளூர் — 89.49%
கடலூர் — 88.45 %
திருவண்ணாமலை — 88.03 %
நாகை — 87.45 %
கிருஷ்ணகிரி — 86.79 %