வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் நுழைந்து அவர் மீது தாக்குதல்..


டெல்லியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் புகுந்து அவர் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. ரஃபேல் விமான ஊழல் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.