வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் நுழைந்து அவர் மீது தாக்குதல்.. October 13, 2018 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 டெல்லியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் புகுந்து அவர் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. ரஃபேல் விமான ஊழல் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர்வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின்