உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில்

மேல்முறையீடு செய்தால், தங்களது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில்கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.