ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: திமுக செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு


உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் தெரிவித்தார்.