பவானியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்கினார் முதல்வர்..


தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் காவிரி,பவானி அணைகள் நிரம்பி வழிகின்றன.

ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார்.