பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது : கி.வீரமணி வழங்கினார்..

April 30, 2019 admin 0

சென்னை பெரியார் திடலில் நடந்த புரட்சிக்கவிஞர் விழாவில் பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ) பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு புரட்சிக்கவிஞர் விருதும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது. […]

பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…

April 25, 2019 admin 0

திராவிடர் கழகம் நடத்தும் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ அவர்களுக்கு பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு […]

தஞ்சை பெரிய கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

April 16, 2019 admin 0

சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை இன்று மேலராஜவீதியில் மாவட்ட ஆட்சியர் […]

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..

April 13, 2019 admin 0

புரட்சிகரமான பகுத்தறிவுக் கருத்துகளை தன் பாடல்கள் மூலம் பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர் படுக்கோட்டை கல்யாணசுந்தரம். மறைந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு இன்று 89வது பிறந்தநாள். அமரத்துவம் மிக்க அவரது பாடல்கள் குறித்த […]

உலக இட்லி தினம் இன்று.

March 30, 2019 admin 0

உலக இட்லி தினம் இன்று. தமிழர்களின் பிரதான உணவுகளில் இட்லிக்கு முக்கிய இடமுண்டு, இட்லியை விரும்பாதவர்கள்இல்லையென்றே சொல்லலாம். ஆவியில் வேக வைத்த இட்லி சத்தான உணவாகும் , எளிதில் சீரணிக்கும் உணவு. குழந்தைகள் முதல் […]

வறட்சியை வென்ற கிராமம்..

March 23, 2019 admin 0

பல ஆண்டுகளாக மழை போதிய அளவு இல்லாததால் நாட்டின் விவசாய உற்பத்தித் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆற்றுவழிப் பாசனம் நம்பகத்தன்மையை இழந்துள்ளது. கண்மாய் வழிப் பாசனம் ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டது. இதுதான் பல கிராமங்களின் நிலை. […]

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

March 20, 2019 admin 0

காரைக்காலில் வரலாற்று புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் முன் இறைவன் தோன்றி  “அம்மையே” என்று அழைத்த தலமான கைலாசநாதர் கோயிலின் பங்குனித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரேட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி […]

உலக மகளிர் தினம் : தமிழகமெங்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..

March 8, 2019 admin 0

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை ஐநா சபை உலக மகளிர் தினமாக கொண்டாடிவருகிறது. பெண்களை போற்றுவதும்அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுப்பதும் ஒவ்வொரு ஆணின் கடமையாகும். பெண்களை போற்று வோம். பெண் குழந்தைகளை படிக்க வைப்போம். […]

கல்லல் மாசிமகத் தேர்திருவிழா : பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

February 18, 2019 admin 0

சிவகங்கை மாவட்டம் கல்லலில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் ,சௌந்தர நாயகி அம்மன் கோயில்அமைந்துள்ளது. இக் கோயிலில் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் மாசிமகத் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று […]

திருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

February 11, 2019 admin 0

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குற்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் திருத்தளத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் […]