நண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது

January 27, 2019 admin 0

நண்பன் சாய் தர்மராஜ் பத்திரிக்கையாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிதை பாராட்டும் வகையில் சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் குடியரசு தின விழாவில் […]

“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..

January 23, 2019 admin 0

இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தலைவர்களில் சுபாஷ் சந்திர போஸ் மிகவும் முக்கியமானவர். இவருடைய இராணுவ படைகளை பார்த்து வெள்ளையர்கள் அஞ்சினார்கள். இவருடைய போராட்ட பாதை வேண்டுமானாலும் ஆயுதங்கள் ஏந்தி நின்றாலும், அவை அனைத்தும் இந்தியாவின் […]

“நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?” : விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்..

January 22, 2019 admin 0

கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் […]

நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…

January 22, 2019 admin 0

சென்னை லயோலா கல்லூரியில் 19.01.2018, 20.01.2018 இரண்டு நாட்கள் விழா நடைபெற்றது. இந்த விழா மாற்று ஊடக மையம் – லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் […]

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

January 20, 2019 admin 0

சிங்கப்பூரில் புகழ்பெற்ற தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில் 1859 இல் இக் கோயில் கட்டப்பட்டது. […]

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தைப்பூச ரத ஊர்வலம் : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

January 20, 2019 admin 0

                        மலேசியத் தலைநகர் கோலாலம்புரில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலைக் கோயிலான பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா […]

ஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..

January 16, 2019 admin 0

தமிழகத்தின் மிகப்பழமையான திருவிழா ஜல்லிக்கட்டு என்ற மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அது வீர விளையாட்டு என்பது தான். அது வீரவிளையாட்டு என்பதைவிட அது விவசாயிகளின் திருவிழா என்பதுதான் சரியானது. வருடா […]

காரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் ..

January 11, 2019 admin 0

காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பல குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பல அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நிவாரணப் பொருட்களை […]

தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்… ..

December 23, 2018 admin 0

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஆடல்வல்லான் எனப்படும் நடராஜர் வடிவம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக […]