சிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..

November 11, 2019 admin 0

மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக செய்திகள் வெளியாயியுள்ளன நடந்து முடிந்த மாகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெருபான்னை கிடைக்காததால் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் என்ற நிலையில். […]

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு

November 10, 2019 admin 0

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு பாஜகவை ஆட்சி அமைக்க நேற்று ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். அதை பாஜக ஏற்க மறுத்த நிலையில், ஆளுநர் சிவசேனாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“ஹிட்லரும் ஒருநாள் அழிந்தார் என்பது நினைவில் இருக்கட்டும்” : பா.ஜ.க மீது சிவசேனா தாக்கு!…

November 10, 2019 admin 0

மகாராஷ்டிர மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகி பல நாட்கள் ஆன போதிலும் இன்னும் அந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நீடித்தே வருகிறது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட […]

தனியார் செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை..

November 9, 2019 admin 0

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்த தனியார் செய்திதொலைக்காட்சி சேனல்களில் வெளியிடும் செய்திகள், விவாதங்களின் போது, விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து தொலைக்காட்சி மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: சன்னி வக்ஃப் வாரியம்

November 9, 2019 admin 0

 உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் என்றும் ஆனால் நாங்கள் திருப்தி அடையவில்லை என்று சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு […]

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி…

November 9, 2019 admin 0

70 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள அயோச்த்தி வழக்கின் தீர்ப்பை தற்போது உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்து வருகிறார். வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்ரை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. […]

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: பிரியங்கா காந்தி வேண்டுகோள்

November 9, 2019 admin 0

அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  பிரியங்கா காந்தி டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்பு ஆகியவற்றை பேணி, பாதுகாக்கும் பொறுப்பு […]

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு : நாடுமுழுவதும் உஷார் நிலை..

November 9, 2019 admin 0

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில், அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1528: அயோத்தியாவில், பேரரசர் பாபர் ஒரு மசூதியை காட்டுகிறார். அந்த இடம் […]

மராட்டிய ஆளுரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

November 8, 2019 admin 0

மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராமாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதே சமயம் மராட்டியத்தில் […]

டெல்லியில் 2 மணிநேரமாக நீடிக்கும் போலீசார் போராட்டம்..

November 5, 2019 admin 0

டெல்லி போலீசார் 2 மணி நேரத்திற்கு மேலாக வழக்கறிஞர்கள் தாக்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீசாரைத் தாக்கியதை கண்டித்து டெல்லியில் காவல்துறையினர் பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசை தாக்கிய வழக்கறிஞர்கள் […]