General News
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை 2-வது நாளாக தொடர்கிறது..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் […]