தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை 2-வது நாளாக தொடர்கிறது..

October 14, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணையை தொடங்கினர். தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் […]

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா ..

October 14, 2018 admin 0

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் மூலமாக அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிகை ஆசிரியராக பணியாற்றியபோது அக்பர், பெண்களிடம் […]

நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : மத்திய அரசு முடிவு….

October 14, 2018 admin 0

கங்கை முதல் காவிரி வரை உள்ள 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நதிநீர் பங்கீடு தொடர்பாக […]

ரூ.5.75 கோடி ரயில் கொள்ளையில் 2 பேர் கைது

October 14, 2018 admin 0

சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின், 7 இஸ்ரோ சாட்டிலைட் உதவியுடன் துப்பு துலங்கியுள்ளது. […]

தீபாவளி பண்டிகை: சென்னையிலிருந்து நெல்லை, கோவைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்…

October 13, 2018 admin 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கோவைக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கோவைக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் […]

உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு..

October 13, 2018 admin 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்தால், தங்களது தரப்பு வாதத்தையும் […]

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் நுழைந்து அவர் மீது தாக்குதல்..

October 13, 2018 admin 0

டெல்லியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அலுவலகத்தில் புகுந்து அவர் மீது கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. ரஃபேல் விமான ஊழல் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.  

அமுமக கழகத்துடன் விரைவில் அதிமுக இணைக்கப்படும் : டிடிவி தினகரன் பேட்டி..

October 13, 2018 admin 0

அதிமுக கட்சி விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக-வில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. அதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு […]

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வைகோ வலியுறுத்தல்..

October 13, 2018 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி […]

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் : மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..

October 13, 2018 admin 0

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு […]