குரங்கணி காட்டுத்தீ விவகாரம்: தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு..

May 2, 2018 admin 0

குரங்கணி காட்டுத்தீ விவகாரத்தில் தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழக அரசு அலட்சியத்தால் தான் உயிர் சேதம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய […]

கோவையில் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் ..

May 2, 2018 admin 0

கோவையில் குட்கா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமல், குட்காவுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால், கோவை மாநகரம், முழுவதும் பலத்த போலீஸ் […]

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல்

May 2, 2018 admin 0

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. இன்றே விசாரிக்க கோரிய மனுவை நிராகரித்து,  மனு நாளை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

No Image

காவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வராது : வைகோ..

May 2, 2018 admin 0

காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ’டெல்டா பகுதிக்கு அதிவிரைவுப்படை வந்தது ஏன்? தமிழகத்தை மத்திய அரசு மிரட்டப்பார்க்கிறது. காவிரி விவகாரத்தில் நாளை உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்துக்கு சாதகமான […]

குட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி : ஸ்டாலின் குற்றச்சாட்டு

May 1, 2018 admin 0

குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சரை காப்பாற்ற டி.ஜி.பி முயற்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். குட்கா ஊழலில் இருந்து தமிழக டி.ஜி.பி தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் சட்டவிரோதமாக […]

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

May 1, 2018 admin 0

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.  

கிராமசபை கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு..

May 1, 2018 admin 0

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.அதிகத்தூர் அரசுப் பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித் தரப்படும்  என்றார்.  

குட்கா விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல்…

May 1, 2018 admin 0

குட்கா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் திமுக தரப்பை விசாரிக்க கேவியட் மனு செய்துள்ளது. கடைகளில் […]

குட்கா விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

May 1, 2018 admin 0

முக்கிய அமைச்சர், காவல்துறை உயரதிகாரி உட்பட பலர் மீதும் குற்றச்சாட்டு எழுந்ததால் குட்கா முறைகேடு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக […]

மாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத அரசு: சிவப்புச் சட்டையுடன் வந்து சீறிய ஸ்டாலின்

May 1, 2018 admin 0

மத்தியிலும், மாநிலத்திலும் தொழிலாளர்களுக்கு விரோதமான ஆட்சியே நடைபெற்று வருவதாகவும், இரு ஆட்சிகளையும் அகற்ற இந்நாளில் உறுதி ஏற்பதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மே தினத்தை ஒட்டி சென்னை மே தினப்பூங்காவுக்கு வருகை தந்த […]