‘கல்லூரி நிகழ்வுகளில் அரசியல் கொள்கைகளை பேச அனுமதி மறுப்பு; கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது’’ – வைகோ கண்டனம்

May 3, 2018 admin 0

கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கு பெறுவோர் அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும், பிற இயக்கங்களின் கருத்துகளைப் பரப்புவதையும் விவாதிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தப்பெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பது […]

எஸ்.வி.சேகரை கைது செய்வதில் பாரபட்சம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..

May 3, 2018 admin 0

எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் காவல்துறை பாரபட்சம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.  

காவிரி வழக்கில் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

May 3, 2018 admin 0

  தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே மாதத்துக்குள் காவிரியில்  4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு […]

“அப்பா! நான் செத்துப் போன பிறகாவது நீ குடிக்காமல் இரு” : தந்தையின் மது பழக்கத்தால் மாணவர் தற்கொலை..

May 2, 2018 admin 0

நெல்லை சங்கரன்கோவில் அருகே, தன் தந்தை மது அருந்துவதால் மனமுடைந்த 17 வயது மாணவர், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. […]

குரங்கணி காட்டுத்தீ விவகாரம்: தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு..

May 2, 2018 admin 0

குரங்கணி காட்டுத்தீ விவகாரத்தில் தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழக அரசு அலட்சியத்தால் தான் உயிர் சேதம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய […]

கோவையில் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் ..

May 2, 2018 admin 0

கோவையில் குட்கா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமல், குட்காவுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால், கோவை மாநகரம், முழுவதும் பலத்த போலீஸ் […]

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல்

May 2, 2018 admin 0

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. இன்றே விசாரிக்க கோரிய மனுவை நிராகரித்து,  மனு நாளை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

No Image

காவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வராது : வைகோ..

May 2, 2018 admin 0

காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ’டெல்டா பகுதிக்கு அதிவிரைவுப்படை வந்தது ஏன்? தமிழகத்தை மத்திய அரசு மிரட்டப்பார்க்கிறது. காவிரி விவகாரத்தில் நாளை உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்துக்கு சாதகமான […]

குட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி : ஸ்டாலின் குற்றச்சாட்டு

May 1, 2018 admin 0

குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சரை காப்பாற்ற டி.ஜி.பி முயற்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். குட்கா ஊழலில் இருந்து தமிழக டி.ஜி.பி தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் சட்டவிரோதமாக […]

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

May 1, 2018 admin 0

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.