சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது : மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

April 22, 2020 admin 0

சிறு அலட்சியம்… பேராபத்து: சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழகத்தின் நிலைமையை துல்லியமாக வர்ணிக்க வேண்டுமென்றால், ‘‘சாண் […]

கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்..

April 22, 2020 admin 0

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்து இரவு பகல் பாராமல் பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் பலவகையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ல்படும் மருத்துவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது மிக […]

சென்னையில் புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை ..

April 22, 2020 admin 0

கொரோனா தொற்று செய்தியாளர்களையும் விடல்லை சென்னையில், இன்று புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் சென்னையில் பத்திரிக்கையாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது […]

தமிழகத்தில் இன்று 76 பேருக்கு காரோனா தொற்று…

April 21, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 76 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 76 பேருக்கு காரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. […]

மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு : முதல்வர் வேதனை..

April 21, 2020 admin 0

மருத்துவரை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மனவருத்தமளிக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் கொரோனாவிலிருந்து நம்மை காக்க போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது […]

உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம்: ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

April 21, 2020 admin 0

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டத்தில் கைது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுததுள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த […]

தேனினும் சுவைகொண்ட உதஞ்சான் ஊரணி குடிநீர்..

April 20, 2020 admin 0

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சோலைவனமாக காட்சியிளிக்கும் கீழப்பூங்குடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள உதஞ்சான் ஊரணியின் சிறப்பு பற்றி அறிந்து கொள்வோம். நாம் குடிக்கும் நீர் தேனினும் சுவை கொண்டது என்றால் நமக்கெல்லாம் நினைவு […]

“பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்துவதா?” : தினத்தந்தி நிர்வாகத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!..

April 20, 2020 admin 0

“வெல்க தமிழ்” என இலச்சினை வைத்துக்கொண்டு பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்துவதா என தினத்தந்தியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தினத்தந்தி நாளிதழில் இன்று வெளியான கேலிச்சித்திரம் பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தும் […]

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,520 ஆக உயர்வு..

April 20, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த […]

தமிழகத்தில் மே-3-ந்தேதி வரை ஊரடங்கில் தளர்வு கிடையாது: தமிழக அரசு..

April 20, 2020 admin 0

தமிழக முதல்வர் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மத்திய அரசு கூறியது போல் ஊரடங்கில் தளர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரடங்கில் மே-3ந்தேதி வரை எந்த விதமான தளர்வும் […]