காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” : பழ.கருப்பையா


“கர்நாடகத்தின் கையில் உள்ள அதிகாரத்தை பிடுங்கி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.