ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்., 5ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்தது.