வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் : மநீம தலைவர் நடிகர் கமல் பேட்டி..

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேட்டி அளித்துள்ளார். நேர்மையை வைத்து அரசியல் செய்வேன்.

நேர்மையானவர்கள் எல்லா கட்சியிலும் உள்ளனர் என்று கமல் கூறியுள்ளார்.

எல்லா பக்கமும் இருந்து தமிழக அரசுக்கு விமர்சனம் வருகிறது என்று மதுரையில் கமல் பேட்டியளித்துள்ளார்.

ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்வேன் என்றும் கமல் கூறியுள்ளார்.