கொரோனா தடுப்பு பணி: ரூ.2,000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி வழங்குக என முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளர்..

சென்னைக்கு மே 31ம் தேதி வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் விமான சேவைகளையும் மே 31ம் தேதி வரை தொடங்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.