புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது: முதல்வர் பழனிசாமி

கஜா புயல் குறித்து ஆளுநரிடம் நேரில் விவரித்துள்ளேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

மத்திய அரசு எவ்வளவு நிதி கொடுக்கும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.