டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது..

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையி்ல் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.