டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை ..


டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒரே குற்றத்திற்காக பதிவான 2 வழக்குகளை சேர்த்து விசாரிக்க கோரி, தினகரன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.