உயர்கல்வித்துறை ஊழல் குறித்து ஆளுநர் விசாரிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

தமிழக பல்கலைகழகங்கள் உட்பட உயர்கல்வித்துறையில் நடைபெற்றிருக்கும் ஊழல்கள் குறித்து ஆளுநர் விசாரிக்க வேண்டும்,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை பதவி நீக்க செய்ய வேண்டும் என எம்.பி அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார்.

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக ஆளுநரே ஒப்பு கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.