காரைக்குடியில் எம்.ஜிஆரின் 105-வது பிறந்ததினம்:அதிமுக சார்பில் மரியாதை.

காரைக்குடியில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105 பிறந்த தினத்தை முன்னிட்டு ஐந்து விளக்கு அருகே அமைந்துள்ள அம்.ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளலர் இயல். தாகூர், சந்தானம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்