கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் காட்டுத் தீ : சுற்றுலா பயணிகள் செல்லத் தடை..

கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் காட்டுத் தீ மளமளவென பரவு வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபடவுள்ளதால்

இன்று முதல் இரு நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செலவதற்கு தடை விதித்து நாமக்கல் மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது.