கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes