கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் நிதி உதவி..

கோவில் பட்டி கிளைச்சிறையில் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ்,அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவலில் இருக்கம் போது காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இவர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ25 லட்சம் நிதி உதவி வழங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கரோனாவை விட கொடுமையான முறையில் காவல் துறை நடந்துள்ளது.

மனிதன்மையற்ற கொடுஞ் செய்ல் புரிந்தவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி தர சட்டரீதியாக திமுக துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.