இலங்கை சிறையிலிருந்து 27 தமிழக மீனவர்கள் விடுதலை..


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மீனவர்கள் 27 பேரை இலங்கை ஊர் காவல் நீதிமன்றம் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது..