இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் பதவியேற்பு..

இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிறெ்றார்.
பொருளாதார நெரு்கடியால் இலங்கையில் மக்ள் போராட்டம் வெடித்தது. அதிபர் கொத்தபயா ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து மெயில் மூலம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக ரணில் வி்க்ரமசிங்கே பதவியேற்றார். வரும் சூலை 20-ஆம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.