முகக்கவசம், முகத்தை மூடுவதே கரோனாவுக்கு தடுப்பு மருந்து :பிரதமர் மோடி..

முகக்கவசம் முகத்தை மூடுவதுதான் கரோனாவுக்கு தடுப்பு மருந்து என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உ.பி. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘கொரோனாவை உத்தரபிரதேச மாநிலம் எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது.உத்தரப் பிரதேச மாநில சாதனைகளை பட்டியலிட்டால் இன்னும் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கும்.’ என்றார்.