பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டுமக்களிடம் உரையாற்றுகிறார்..

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு காயொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

அப்போது மக்களிடம் முக்கியத் தகவல் தெரிவிக்க இருப்பதாக தனது டிவிட் பதிவில் பதிவிட்டுள்ளார்.