நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்,

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதிய வருவாய் வட்டமாக கிள்ளியூர் உருவாக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

விவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.6 கோடி செலவில் புதிதாக 2 படகுகள் வழங்கப்படும் என்றார்.