உரிமம் இன்றி இயங்கும் பெண்கள் காப்பகளுக்குத் தடை..

அனுமதியின்றி இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்களை மூட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் மார்ச் 1-ந்தேதி முதல் அனுமதியின்றி தமிழகத்தில் இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களை மூட உத்ததரவிட்டார்.