பொன்னமராவதியில் ஒரு சமூகம் பற்றி பேசி சர்ச்சை ஆடியோ வெளியிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் படி கைது

பொன்னமராவதியில் ஒரு சமூகம் பற்றி பேசி சர்ச்சை ஆடியோ வெளியிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டனர்.

செல்வக்குமார், வசந்த், சத்தியராஜ், ரெங்கையா ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க எஸ்.பி. பரிந்துரையின் பேரில் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.