பூம்புகாரில் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு…

நாகை மாவட்டம். பூம்புகாரில் கடலில் குளித்த மயிலாடுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் சிவப்பிரியா(19),மஞ்சு(18)விவேகா(18)தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.கடலோர காவல்படை போலீசார் விசாரனை.