மத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்களை மத்திய அரசு நிறுத்தியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி பத்திரங்களை அறவே ஒழித்தது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள பலத்த அடி’ என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.