மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழக மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி நிர்வாகி எம்எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.