மறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

மறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி வெலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் “தேர்தல்களில் எந்தவொரு தவறும் நடைபெறாமல் தேர்தல் ஆணையம் செயல்படுவதே மறைந்த டி.என்.சேஷன் அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி” என்று தெரிவித்தார்