தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்வு!
தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ‘தமிழகத்தில் […]