தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்வு!

April 8, 2020 admin 0

தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ‘தமிழகத்தில் […]

தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா உறுதி: சுகாதாரத் துறை

April 7, 2020 admin 0

தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த […]

தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு, புதிதாக 50 பேருக்கு கரோனா உறுதி: பீலா ராஜேஷ்..

April 6, 2020 admin 0

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் […]

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,902 அதிகரிப்பு..

April 4, 2020 admin 0

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,902-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 62-ல் இருந்து 68-ஆக உயா்ந்துள்ளது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய […]

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 411 ஆக உயர்வு…

April 3, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜயபாஸ்கர் தனது […]

கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு…

April 2, 2020 admin 0

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா வைரஸ் நோய் […]

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா : பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு..

April 2, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் இன்று மட்டும் 75 பேருக்கு கரோனா […]

என்று தணியும் இந்த கரோனா சீற்றம்?…

April 2, 2020 admin 0

மூன்று மாதங்களுக்கு முன்னா் சாதாரண செய்தியாக இருந்த கரோனா நோய்த்தொற்று, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்தச் செய்திகளை அநாயசமாக பாா்த்துவிட்டு அலட்சியமாக நகா்ந்து போன கோடிக்கணக்கான போ், இன்று கரோனா நோய்த்தொற்றுக்குப் பயந்து […]

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்வு

April 1, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: இதுவரை 2726 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் […]

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74ஆக உயர்வு…

March 31, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.