திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..

December 4, 2019 admin 0

பஞ்ச பூதங்களில்அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் டிசம்பர் 10-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இந்நிலையில் இன்று 3-ம் திருநாளான […]

வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்

May 7, 2019 admin 0

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் […]

திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

November 22, 2018 admin 0

திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா, […]

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

November 14, 2018 admin 0

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. காலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு பூஜை […]

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..

November 13, 2018 admin 0

பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில், திரு கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் […]

8 வழிச்சாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக திருவண்ணாமலையில் 3 பேர் கைது..

June 30, 2018 admin 0

திருவண்ணாமலையில் 8 வழி பசுமைசாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை போராட்டம் என வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அனுப்பிய விஜயகுமார், பவுன்குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்ட்ராய்டு செயலி திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம்

June 5, 2018 admin 0

தமிழகத்தில் முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் அனைத்து பதிவுகள், தரவுகள் www.ceoportal.in என்ற இணையதளத்தின் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. […]

குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டைனை: காவல் துறை எச்சரிக்கை..

May 11, 2018 admin 0

குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், […]

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது..

May 1, 2018 admin 0

செம்மரம் வெட்ட வந்ததாக திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 34 பேர் தூத்துக்குடி, சேலம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். 34 பேரும் நாடிள நீதிமன்றத்தில் ஆந்திர போலீசார் ஆஜர்படுத்த […]

உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..

April 24, 2018 admin 0

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]