7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..

July 1, 2019 admin 0

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 28 ஆண்டுகளாக […]

No Image

7 பேர் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்போம்: ராகுல்காந்தி

March 13, 2019 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை ஏற்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]

7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை

September 15, 2018 admin 0

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வந்த தகவலுக்கு […]

7 பேர் விடுதலைக்கு பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் நன்றி

September 10, 2018 admin 0

7 பேரை விடுவிக்க பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்ததற்காக பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் தாயார்களும் முதலமை்சசர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் […]

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் உடனடியாக ஆணையிட வேண்டும்: ஸ்டாலின் நறுக்

September 9, 2018 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவு பற்றி திமுக தலைவர் மு.கஸ்டாலின் தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் […]

அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுத்தான் ஆக வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

September 9, 2018 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை — வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு திட்டம்: ஞாயிறு கூடுகிறது தமிழக அமைச்சரவை

September 7, 2018 admin 0

வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுவதாக தகவல்கள் […]