தமிழகத்தில் டிச.19 முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த தடை இல்லை :தமிழக அரசு..

தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் தளர்லாக வரும் டிச.19 முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்தலாம் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திறந்த வெளியில் 50% வரை பங்கேற்பாளர்கள் பங்கேற்று அரசியல், விளையாட்டு, மத கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.